Thursday, July 18, 2019

முத்தம்.! - யாதுமானவன்

 முத்தம்,
தரும் போதே
கிடைத்தும் விடுகிறது.!

முத்தமிட அனுமதி கேட்டு
காத்திருத்தல் எப்படி
காதலாகும்.!

முத்தக் கடனுக்கு
வட்டி அதிகம்
நீ தரும் முத்தமெல்லாம்
வட்டி கணக்கில் போய் விடுகிறது
அசலை எப்போது தருவாய்.!


தவறிழைக்கும் போதெல்லாம்
இதுவே கடைசி சரியா
என‌ முத்தமிட்டு மீண்டும் மீண்டும்
தவறு செய்ய தூண்டுகிறாள்.!


இதழ் குவித்தேன்
புரியவில்லை என்பது போல்
இதழ் சுழிக்கிறாள்
செய்முறை விளக்கம்
கேட்கிறாள் போல.!


உடை சரி செய்வது
போல் இடம் சுட்டி
பொருள் கூறுகிறாள்
இதையெல்லாம் ரசியென்று.


சென்னை வெய்யிலிலும்
ஈரமாகவே உள்ளது
அவள் இதழ்.!


மற்ற தெய்வங்களை
தரிசித்துவிட்டு மூலவருக்கு
வருவதைப் போல
இதழ் முத்தம்.!


கேட்டதை விட‌ சிறப்பாக
கிடைத்தாலும், கேட்டது
கிடைக்காதது ஏமாற்றமே.


 


முத்தமிட
கன்னத்தைக்
காட்டுகிறாய்.
நீ என்ன குழந்தையா.!

அடுத்து பொழியப்போகும்
முத்த மழைக்கு அறிகுறி தான்
இந்த கோப மின்னலோ.


வார்த்தைகளால் விவரிக்க
முடியாதவைகளில் ஒன்று
முத்தம்.

போதும் வாய மூடு
என்பதற்கு பதிலாகவும்
முத்தமிடப்படலாம்.!

இப்போதைக்கு போதுமா
என்றாள்.
இப் போதைக்கு போதும்
என்றேன்.!

முள்ளை முள்ளால்
எடுப்பதுபோல்
மௌனத்தை இதழால்
திறக்க வேண்டும்.!

என்னில் பாதி தர
நானொன்றும் சிவனில்லை
என்னையே தருகிறேன் யாதுமாய்.!

எல்லாவற்றிற்கும்
தயாராய் இருக்கும் போது,
எதுவும் நேராமல் போவது
சிறு ஏமாற்றமே.

Wednesday, March 28, 2018

Good to Read

  • You can't get everything in life
  • You can't make someone fall in love with you.
  • Ego can kill any relationship 
  • Boys give love to get sex.
    Girls give sex to get loved.
  • Time is ticking out
  • People will forget you if you are unsuccessful or dead
  • Failures are the part of life
  • Everybody is wearing a mask
  • MONEY kills relationships
  • Your loved ones will make you weak
  • You Cannot Change The Past
  • Nothing lasts forever.
  • The world is only interested in what it can get from you.
  • Expectations always hurt
  • Without Money, you are nothing. Absolutely Nothing
  • You are not as important as you think you are  
  • Worrying is useless
  • Fake people are loved more
  • No one cares about you unless you are " beautiful " rich ” or "popular
 

         

Monday, March 19, 2018

What things You Should Never Do!!

1. Never let people know how hard you're working, make your success look effortless.
2. Never get emotional with someone who isn't too close to you.
3. Never let go of your self-respect but always let go of your ego. There is a fine line between the two. 
4. Never be available to a person all the time. People tend to take things which come easily , for granted
5. Never hurt your parents for others. You might get a replacement for that person in your life but your parents will never find a replacement for you.
6. Never fail to appreciate a person who deserves it. You'll find the happiness in it once you start doing it.
7. Never waste your life living others dreams
8. Never share your success with people who won't be happy about it.     

Monday, February 26, 2018

Monday, November 13, 2017

வாடி புள்ள வாடி

கரிசல் காடு காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே இந்தன பேச்சு
ஊரு ஓரம் ஆலன் தோப்பு
அதிலே வாழும் கிளிகளின் கதை தானே

உன் காதல்  காட்சி
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னை பற்றி நிதம்
நினைத்திடும் படி ஆச்சு
உன் கோவம் அது வெப்பம்
உன் உள்ளம் பரி சுத்தம்
அடி  நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்

ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன்
பின்னே உன்னை தான்
அடி  என்னை விட்டு நீயும் எங்கே போகின்றாய் பெண்ணே
இபோ  என்னை தேடி நீயும் ஓடி
வாடி வாடி வாடி வாடி

வாடி  புள்ள வாடி.. வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள (4)

வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா (4)


காத்திருந்த காதலுக்கு சொல்லடி நல வழி
உந்தன் காதல் எந்தன் வாழ்வை செதுகிடம் ஊர் ஊழி
நீ இன்றி எந்தன் வாழ்க்கைதனில் இல்லையடி ஒழி
போருக்க முடியவில்லை இது காதல் தந்த வலி

அஹ பெண்ணை என்னை பார்

ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம் அல்லவே  - அளவ
சிறு கண்ணீர் துளி எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி உற்றதால் நெஞ்சுக்குள் பாரம்
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே மீன்கள் தான்
நீந்தித்தான் காதல் என்ற கடலில் பொய் சேரலாம்
சேரும் உன் மதம் என்ற வலையினில் நான் விழுந்தால்
உயிர் பிரிந்தால் காதல் முறிந்தால்
ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ வைத்து கொள்
இங்கில்லை என்றால் என்ன சொர்க்கத்தில் நாம் சேரலாம்
சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவை இல்லை நரகத்தில் வாழலாம்

வாடி  புள்ள வாடி.. வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள (4)

வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா (4)

நெஞ்சுக்குள்ள ஓ ஓ ஓ….

வாடி  புள்ள வாடி.. வாடி புள்ள வாடி

உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள (4)

Monday, September 11, 2017

படித்ததில் பிடித்தது

எப்போது நியாயப்படுத்த துவங்கி விட்டிர்களோ அப்போதே நீங்கள் செய்வது தவறென்று உங்களுக்கு தோன்றிவிட்டதெனக் கொள்க

எப்போதும் அவர்களுக்கு உங்களை புரியவே போவதில்லை என்று நன்றுதெரிந்தும், இருக்கும் வரைக்கும் உடனிருக்கச்செய்யும் மாயம் காதல்

இவ்வுலகம் உங்களிடம் எதைக்கண்டு வியக்கிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்ய உங்களாலேயே நிர்பந்திக்கப்படுகின்றிர்கள்.

யாருக்கும் ஆறுதலாக தலை சாய தோள் கொடுக்காதிர்கள். திடீரென்று அவர்கள் தோளை மாற்றிவிடுவார்கள். சாயாதோளின் வெறுமை நம்மை வதைக்கும்.

உன் பேச்சிலும் செயலிலும் சற்றுமுன் இல்லாத அழகியல் தென்படுகிறது. உன்னை நான் கவனிப்பதைக் கவனித்துவிட்டாய்தானே நீ

சமயங்களில், எதுவும் பேசாமல் வெறுமனே உன்னருகில் இருப்பதே போதுமானதாக இருக்கிறது!

உங்களால் மட்டுமே ஆகவேண்டிய காரியம் ஏதேனுமொன்றை மிச்சம் வைத்துவிட்டுத் தொலையுங்கள் இல்லையென்றால் நீங்கள் தேடப்படப்போவதில்லை.

தவிர்க்கமுடிந்தும்
தவிர்க்கவிரும்பாதது
உன் நினைவைத்தான்,
இருளைப் போக்க
விளக்கை ஏற்றுதல்
விடியல் ஆகாது -
என்று நன்றறிந்தும்.


இடையூறாக இருக்கிறோம் என்றறிந்த அடுத்த கணமே விலகி நிற்கத்தெரியவில்லை என்றால், இதுகாறும் பழகியபழக்கமும் புரிந்தபுரிதலும் விழலுக்கு இறைத்த நீரே

நான்கு கோடி அணுக்களை ஏமாற்றி தப்பிப்பிழைத்து உருக்கொண்டு பிறந்து வந்ததெல்லாம் பற்றற்று இருப்பதற்கா! முடியாது புத்தா.

நீங்கள் மிகநெருங்கியவராக நினைப்பவரும் அதே போலயே பிறிதொருவரை நினைத்துக்கொண்டிருப்பார். #முடிவிலிக்கோட்பாடு 

ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் தேவதைகளாகவும் அல்லது பிசாசுகளாகவும் தோன்றவைப்பது மனதிற்கினிய ஒரேயொரு பெண்தான் 

நீங்கள் அடிக்கடி கவனிக்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டுமெனில் எதிரியாக, துரோகியாக, இருந்தால் மட்டுமே சாத்தியம். அன்பு கவனிப்பாரற்றது.

செத்தபிறகு உங்கள் மனதில் வாழ்ந்தென்ன பிரயோசனம்? இப்போது இங்குதான் இருக்கிறேன்.! 

நாம் விலகி நிற்கிறோம் என்பதை நாமாகவே உணர்த்தும் வரைக்கும் கண்டுகொள்ளாத நபர்களையே நெருக்கமானவர்கள் என்றிருந்தோம்

மார்புக்குழித்தெரிய ஆடையுடுத்தும் பெண்ணின் கண்பார்த்து பேசுவதே போதுமானதாயிருக்கிறது அவள்தன் கர்வம் உடைந்துபோக.

அகில உலக அழகியாக வேண்டுமானாலும் இருந்துகொள், எனக்குப்பிடித்தால் மட்டுமே நீ தேவதை!

என் நோக்கம் உன்னை அடைவதல்ல,
உன்னில் தொலைதல்!  


என் நோக்கம் உன்னை அடைவதல்ல,
உன்னில் தொலைதல்!  


அன்பின் அறியாமை யாதெனில்
;நீ ஏன் இப்படி செய்தாய்?' என காயப்படுத்தியவர்களிடமே ஆறுதல் தேடுவது! 

18+



Blow job ற்கு விளக்கம் கேட்டாள். 

விளக்கினேன். 

விளக்கம் கேட்டு "வாயடைத்து"  போய்விட்டாள்..!


துப்பட்டாக்கள் பாரம் சுமப்பதில்லை

பாரங்கள்தான் துப்பட்டாவை சுமக்கின்றன !


பெண்ணின் நிர்வாணத்திடம் 

ஆண்மைக்கு மரியாதை அதிகம்

பார்த்தவுடன் எழுந்து நிற்கும்




மார் இரு வகைப்படும்.

சுமார் 

தாறுமார்


முத்தம் தீர்த்து 

முலைகள் தடவி

சித்தம் நிறைந்த

சிற்றின்ப வழியில் வித்திட வந்துள்ளேன்

உயிர் கொல்வாயா?

 உயிர் கொள்வாயா?


மழை நேரத்தில்

கட்டில் சத்தத்தை விடவா 

ஒரு பெரிய சந்தக் கவிதை இருந்து விடப் போகிறது?


பப்ளிக்ல 

சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி 

சீன் போடுற பொண்ணுங்கள 

டக்குன்னு புடிச்சு 

ஒரு லிப் கிஸ் அடிச்சு விட்டிரனும்..போல தோணுவது

 எனக்கு மட்டும்தானா..?


அதிகப்பிரசங்கித்தனம் என்பது லெக்கிங்கை உருவும்போது பேன்டீஸும் சேர்ந்து வருவது 


திருமணமான தோழி ஒருத்தியை ஓராண்டு கழித்துச் சந்தித்தேன்.

இப்போதெல்லாம் அவள் வலது கை விரல்களிலும் நகம் வளர்க்கிறாளாம்!



அடுத்தவன் சந்தோசமா இருக்கறதப் பாத்து 

நாமளும் சந்தோசமா இருக்கறது 

ஃப்ளுபிலிம் பார்க்கும் போதுதான்....


ஸ்லீவ்லெஸ் தவறில்லை

"விரித்த கூ"ந்தலும் தவறில்லை

ஆனால் 

வாயில் க்ளிப்பை கவ்வியவாறு 

கூந்தலை அள்ளி முடிவது கருணையற்ற செயல்

  பெண்களே!


பெண்களுக்கு முதுகில் குத்தும் பழக்கம் இயல்பாய் வாய்த்திருக்கிறது. அதுவும் டூ வீலரில் இருபுறம் காலிட்டு அமர்ந்து எளிதாய் செய்துவிடுகின்றனர்!


விந்து வெளியேறுவதைப் போல

இந்த உயிர் 

இந்த உடலை விட்டு வெளியேற வேண்டும்...

ஒரு பரவசமாய்!...!


கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல' என்பதை 

காதலியை முதன் முறை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற எவனோ ஒருவன் தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும்


எவ்ளோதான் டிசைன் டிசைனா இருந்தாலும்

ப்ராவ  முண்டா பனியன் மாதிரி அப்டியே மேல தூக்கிக் கழட்டுறது கஷ்டம்!


கவனித்துப் பாருங்கள்  பெண்களிடமிருந்து "அதுவே " சிறிது கசியும் போது ரகசியம் மட்டுமே எப்படி தங்கும்?


மடியில் தலை வைத்துப்படுத்தால் அவள் முகம் மறையும்படியான காதலி கிடைப்பது வரம் என எழுதியிருந்தேன்.. 

புரியவில்லையாம் இலக்கிய நண்பருக்கு


சுய இன்பத்தின் கிரீடத்தை எல்லா மார்பகமும் பெற்றுவிடுவதில்லை



நான் முத்தமிட்டால் இனிக்கிறதா? கசக்கிறாதா? என்றேன்.

முத்தம் இனிக்கத்தான் செய்கிறது; கைதான் கசக்கச் செய்கிறது என்கிறாள்!


வந்துருமோ என்கிற பீதியிலயே பண்ண வேண்டியிருக்கு..... 

# எதுன்னு...... ஆணாப் பொறந்த அத்தனை பேருக்கும் தெரியுமே.....


ப்ரா சைஸ் பேண்டீஸ் கலர்லாம் கேட்டு முடிச்சுட்டு

 அதுக்கு அடுத்து என்ன பேசறதுன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கரதுக்கு பதிலா

 சும்மா இருக்கலாம்



நாம கஷ்டப்பட்டா யாரு கூட சேர்ந்து கஷ்டப்படுவாங்களோ அவிங்ககிட்டதான் போயி தொயரத்த சொல்லி அழுது அவங்க நிம்மதியையும் சேர்த்து கொழைச்சுட்டு வருவோம்.. அன்பு ஒரு சாடிசம்டா